இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது…!அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது .பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்