அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது -முதல்வர்..!

Published by
murugan

நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோட்டில் முதல்வர் இன்று பேசினார். அப்போது, 2011 ஆம் ஆண்டில் திமுகவின் மின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி செய்தியாளரை சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், இன்று கடுமையான மின்வெட்டு உள்ளது என கேட்டதற்கு ஆற்காடு வீராசாமி பதிலளித்தார். உண்மைதான் எங்கள் ஆட்சி போ என்றால் மின் வெட்டு கூட போய் விடும் என கூறினார். அதேபோல 2011-ஆம் ஆண்டு திமுக போய்விட்டது என முதல்வர் தெரிவித்தார்.

அதேநேரத்தில் கடந்த 2011 ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கூறினார் . கடுமையான மின்வெட்டு உள்ளது நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவேன் என கூறினார். அதேபோல மூன்று ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கியவர் ஜெயலலிதா. அந்த வழியிலேயே நடந்து கொண்டிருக்கும் அதிமுக அரசு இன்றையதினம் மின்மிகை மாநிலமாக உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என ஸ்டாலின் கூறினார். கேரளா மற்றும் டெல்லியில் கொரோனா குறைந்துவிட்டது, அங்குள்ள முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என கூறினார். இப்பொழுது ஸ்டாலின் கேரளா மற்றும் டெல்லியை பார்க்கவும், தமிழ்நாட்டையும் பார்க்கவும் என கேள்வி எழுப்பினார்.

கேரளாவில் நாளொன்றுக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கின்றன. அங்கு உள்ள மக்கள் தொகையை தமிழ்நாட்டில் பாதி அளவுதான் ஆனால் நேற்று முன்தினம் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மட்டும்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.

ஆகையால், தமிழ்நாட்டில் சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததால் தான் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் சொன்ன ஆலோசனையை தவறாமல் பின்பற்றி காரணத்தினால் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் குறைந்துள்ளது என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

23 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

50 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago