விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் புரிந்த சாதனை குறித்து பலரும் பேசி வந்த நிலையில், இவரது வெற்றி பாராட்டி பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அவர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர்கள் கூறுகையில், விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது, அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…