ஆளுநர் தேவையில்லை என கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.! ஓபிஎஸ் கருத்து.!

Default Image

தமிழக ஆளுநர் தேவையில்லை என கூற இந்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. – ஓ.பன்னீர்செல்வம் கருத்து.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கொள்கைகள் பற்றி பேசுகிறார். சட்ட அமைப்புக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் அவரை பதவி விலக கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் மூலமும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவு குரல்களும் , எதிர்ப்பு குரல்களும் வலுத்து வருகின்றன. அதில் ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறுகையில், ‘ ஆளுநர் அவரது பணிகளை செய்து வருகிறார். அவரை தேவையில்லை என கூறுவதற்கு இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.’ என தனது கருத்தை வெளிப்படையாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்