தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார்….!!!

Default Image

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி புறப்பட்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டுள்ளார். காவிரியில் மேகதாது ஆணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, இது குறித்து மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்