தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி… ஏ.கே.எஸ். விஜயன் 3-வது முறையாக நியமனம் .!

Published by
Muthu Kumar

தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன்
மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி அரசின் சிறப்பு பிரதிநிதி என்பவர், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அரசு ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும், அலுவலக வேலைகளையும் செய்பவர்.

தமிழக அமைச்சர்கள், முதல்வர் டெல்லிக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் போதும் தேவையான நடவடிக்கைகளை இவரே செய்கிறார். கடந்த 2021இல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது, ஜூன் மாதம் ஏ.கே.எஸ்.விஜயன் முதன்முறையாக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு இரண்டாவது முறையாக 2022 ஜூன் மாதமும் தற்போது, அவரது பதவிக்காலம்(ஓராண்டு) முடிந்துள்ள நிலையில் 3-வது முறையாக மீண்டும் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Delhi TN [Image-Twitter/@sunnews]
Published by
Muthu Kumar

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

5 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

9 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

10 hours ago