தமிழக அரசு ரூ.5,137 கோடியில் 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி, பல புதிய நிறுவனங்களுடன், தொழில்துறைகள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகிற நிலையில், ரூ.5,137 கோடி முதலீட்டில், சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெறும் வகையில், 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களில் 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொளி மூலமாகவும் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு மாதத்தில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களுக்காக ரூ.30,644 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…