தமிழக அரசு ஏவல் துறையாக காவல்துறையை பயன்படுத்துகிறது – பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கே.எஸ்.அழகிரி..!

Published by
லீனா

முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார். யாரும் மறுக்க முடியாது. அரசாட்சியில் வெளிப்படை தன்மை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என கே.எஸ்.அழகிரி பேட்டி.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக அரசு ஏவல் துறையாக காவல்துறையை பயன்படுத்துவதாகவும், டிஜிபி-க்கு என்ன கண்ட்ரோல் இருக்கிறது. எதற்காக டிஜிபி என்ற ஒரு பதவி தமிழகத்தில் இருக்க வேண்டும், எனக்கென்னமோ சட்டம் நிலைநாட்டக் கூடிய அதிகாரிகள் அவர்களது கடமையை நேர்மையாக, நாணயமாக செய்வதாக தெரியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்க்கு பதிலளிக்கும் வண்ணம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள், முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார். யாரும் மறுக்க முடியாது. அரசாட்சியில் வெளிப்படை தன்மை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. சொந்தக்கட்சிக்காரர்களே தவறு செய்தால் கண்டிக்கிறார்கள். எனவே இவகளெல்லாம் பாராட்ட வேண்டிய விஷயங்கள். தவறு நடந்தால் நாங்களே சொல்லுவோம். காவல்துறை நல்ல முறையில் தான் செயல்படுகிறது.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

10 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

14 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

15 hours ago