முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார். யாரும் மறுக்க முடியாது. அரசாட்சியில் வெளிப்படை தன்மை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என கே.எஸ்.அழகிரி பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக அரசு ஏவல் துறையாக காவல்துறையை பயன்படுத்துவதாகவும், டிஜிபி-க்கு என்ன கண்ட்ரோல் இருக்கிறது. எதற்காக டிஜிபி என்ற ஒரு பதவி தமிழகத்தில் இருக்க வேண்டும், எனக்கென்னமோ சட்டம் நிலைநாட்டக் கூடிய அதிகாரிகள் அவர்களது கடமையை நேர்மையாக, நாணயமாக செய்வதாக தெரியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்க்கு பதிலளிக்கும் வண்ணம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள், முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார். யாரும் மறுக்க முடியாது. அரசாட்சியில் வெளிப்படை தன்மை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. சொந்தக்கட்சிக்காரர்களே தவறு செய்தால் கண்டிக்கிறார்கள். எனவே இவகளெல்லாம் பாராட்ட வேண்டிய விஷயங்கள். தவறு நடந்தால் நாங்களே சொல்லுவோம். காவல்துறை நல்ல முறையில் தான் செயல்படுகிறது.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…