100 நாள் வேலைத்திட்ட ஊதியம் இனி 319 ரூபாய்.! தமிழக அரசு அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒருநாள் ஊதியத்தை ரூ.319ஆக உயர்த்தியது தமிழக அரசு.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் , நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உடலுழைப்பு சார்ந்த வேலைகள் 100 நாட்களுக்கு வழங்கப்படும். இதன் ஒருநாள் ஊதியம் மாநிலம் சார்ந்து வேறுபடும். இந்த 100 நாள் வேலைத்திட்ட ஒருநாள் ஊதியம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம், மத்திய ஊரக வளர்ச்சி துறை 100 நாள் வேலைத்திட்ட ஒருநாள் ஊதியத்தை 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்தியது. இதில் தமிழகத்திற்கு 8.5 சதவீதம் ஒருநாள் ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன்படி, 2023 – 2024 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்டு வந்த 294 ரூபாய் ஊதியமானது 25 ரூபாய் உயர்ந்து 2024-2025 நிதியாண்டில் 319 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பை அப்போது மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. தற்போது இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் ஊதியம் 319 என கணக்கிடப்பட்டு ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

31 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago