Tamil Nadu government (Source: IE Tamil)
விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்த முடிவு என தகவல்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சோதனைகளுக்கு பின் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாகவும், அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது கூறப்படுகிறது.
மேலும், விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதியோர் மற்றும் ஆதரவற்ற கைம்பெண் மாத உதவி தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், முதியோர், ஆதரவற்ற கைம்பெண் உதவித்தொகை உயர்த்தப்பட்டால் சுமார் 30 லட்சம் பேர் பயன்பெறுவர் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…