தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதற்கு, இலங்கையை மத்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இலங்கை கடற்படையால் 245 தமிழக மீனவர்கள் கொள்ளப்பட்டு உள்ளதாக எம்.பி.தம்பிதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…