தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ

Default Image

சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மாநிலங்களவையில் உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறேன்.

தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது. மேகதாது அணை கட்டுவதன் மூலம் காவிரி அடியோடு பாழாகிவிடும் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் தமிழகம் மெதுவாக சஹானா பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்