தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்தால் மட்டுமே தமிழக பொருளாதாரம் முன்னேறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழக மக்களுக்கு எதிராக எந்த திட்டம் வந்தாலும் அரசு கடுமையாக எதிர்க்கும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மேகதாது அணை கட்டக்கூடாது என்பதற்காகத்தான் அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் குரல் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்தால் தான் தமிழகம் பொருளாதாரத்தில் முன்னேறும் என கூறியுள்ளார்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…