மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாமை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, ஒவ்வொரு ஆண்டும்நடத்தி வருகிறது. இந்த புத்துணர்வு முகாமை முதன்முதலில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு அது தற்போதுவரை நடைமுறைபடுத்தி வருகிறது.
இதன் விளைவாக மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம்,தமிழ்நாடு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் இந்த முகாம் 48 நாட்கள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் இன்று(டிச.,15) காலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களால் ரிப்பன் வெட்டி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த முகாமில் 26 யானைகள் பங்கேற்றுள்ளன.
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…