நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Default Image

நடமாடும் காய்கனி அங்காடி வாகனங்கள் மூலம் காய்கனி விற்பனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் இன்று 20 நடமாடும் காய்கனி அங்காடி வாகனங்கள் மூலம் காய்கனி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அந்த நடமாடும் வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் காய்கனி அங்காடி சேவையானது கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கபட்டுள்ளது. இந்த சேவை மூலம் பொதுமக்களின் வீட்டிற்கு அருகில் நேரடியாக சென்று விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்