தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் ஆய்வு செய்து வருகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்ததன் காரணமாக பல இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு குடியிருப்பு இடங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீரை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதிலும், குறிப்பாக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் தற்போது 90% மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…