மு.க. ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நிறைவுபெற்றது.
மு.க. ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கி அமைச்சரவை கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய திட்ட பணிகள் ,மக்கள் நலப் பணிகள், கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை குறித்தும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கொரோனாவால் இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெம்டிசிவர் மருந்துகள் அனைவருக்கும் உரிய முறையில் விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி ஆக்சிஜன் தொடங்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…
சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…