தமிழக பாஜக தலைவர் விரைவில் சுமூகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்- வானதி சீனிவாசன்

Default Image

தமிழக பாஜக தலைவர் விரைவில் சுமூகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தமிழக பாஜக தலைவர் விரைவில் சுமூகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
உலகத் தலைவர்கள் வரும்போது அவர்களை வரவேற்பதற்காக பாதுகாப்பான முறையில் பேனர்களை வைப்பதில் தவறில்லை.ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என போலீஸ் அச்சத்தை உருவாக்குகிறது.காவல்துறை தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்