கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.
நேற்று நெல்லையில் விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் 250-வது நினைவு நாளையொட்டி ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலையணிவித்து மரியாதையை செலுத்தினர்.
சாலை மார்க்கமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு சென்ற அண்ணாமலை உள்ளிட்டோர் மாலை அணிவித்த நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 95 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒண்டி வீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் விதிகளை மீறியதாக காங்கிரஸ் மற்றும் அதிமுகவினர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…