மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 01_ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் சட்ட சபை கூட்டம் பிப்ரவரி 08_ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழக நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.மேலும் தமிழக முதல்வர் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளிட்டார்.
இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் பிப் 11ஆம் தேதி முதல் வரை நடைபெற்று வந்த நிலையில் சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் பட்ஜெட்டை ஒத்திவைத்தார். இன்றைய சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…