தமிழகத்தின் பொருளாதாரம் பின்தங்கியுள்ளதால் 5000 கோடி வரை முதலீடு பெற தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில்கடந்த பல மாதங்களாக ஊரடங்கில் தான் மக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திலும் இதே நிலை தொடர்வதால் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
எனவே, தமிழகத்தில் நிறுவனங்கள் 5000 கோடி வரை முதலீடு பெற்று தொழில் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் பொருட்டு டைசல் நிறுவனம் 900 கோடியை 3 கட்டமாக முதலீடு செய்கிறது. 330 பேரின் வேலை வாய்ப்புக்காக கோவை ஐ.டி.சி நிறுவனம் 515 கோடியையும், 2925 பேருக்கு வேலை கிடைக்க 600 கோடியை லித்தியம் தயாரிக்கும் நிறுவனமும் முதலீடாக பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது போல 6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…