சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணியளவில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்பர்.
மேலும், கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு, பங்கேற்க முடியாதவர்கள் வேறு ஒரு நாளில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க உள்ளனர். கூட்டத்திற்கு வரும் எம்.எல்.ஏ-க்கள் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் தவறாமல் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள்ளது.
மேலும், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட கு.பிச்சாண்டியும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதனையடுத்து, நாளை நடைபெறவுள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில், மு.அப்பாவு-வும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சபாநாயகராக மு.அப்பாவு-வும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…