சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணியளவில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்பர்.
மேலும், கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு, பங்கேற்க முடியாதவர்கள் வேறு ஒரு நாளில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க உள்ளனர். கூட்டத்திற்கு வரும் எம்.எல்.ஏ-க்கள் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் தவறாமல் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள்ளது.
மேலும், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட கு.பிச்சாண்டியும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதனையடுத்து, நாளை நடைபெறவுள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில், மு.அப்பாவு-வும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சபாநாயகராக மு.அப்பாவு-வும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…