தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்தது என்றும் சமஸ்கிருதம் 4000 ஆண்டுகள் பழமையானது என்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழ் மொழிதான் உலகின் தொன்மையான மொழி. பாடத்திட்டத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் தான் மூத்த மொழி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன், இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக், என்.ஐ.ஏ, ஆர்.டி.ஐ உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…