தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்தது என்றும் சமஸ்கிருதம் 4000 ஆண்டுகள் பழமையானது என்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழ் மொழிதான் உலகின் தொன்மையான மொழி. பாடத்திட்டத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் தான் மூத்த மொழி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன், இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக், என்.ஐ.ஏ, ஆர்.டி.ஐ உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…