தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி – துணை குடியரசுத் தலைவர் பேச்சு !

Default Image

தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று நாட்டின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழ் மொழியானது உலக மொழிகளில் பழமையான மொழியாக தொன்று தொட்டு விளங்குவதாவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அனைவரும் அவர்களது தாய் மொழியை மறக்காமல் இருக்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அதே போல், தேவையில்லாமல் எந்த மொழியையும் திணிக்க கூடாது என்றும் எந்த மொழியையும் எதிர்க்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்