சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் உரை.
திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்திய சுதந்திர போராட்டம் மக்களை மையமாக கொண்டு ஆவணப்படுத்தப்பட்டு, திருத்தி எழுந்தப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மட்டும் மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மொழிகளை விட நமது தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் வளம் மிக்கவை. ஆங்கில மொழிதான் உயர்ந்தது என்ற எண்ணம் காலனி ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு எனவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…