பிரியா ஆனந்த், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆவார். பிரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் ‘வாமனன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும், இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ,வணக்கம் சென்னை ,அரிமா நம்பி, இரும்புக்குதிரை ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் சமீபத்தில் வெளிப்படையான சேலை ஒன்றில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பிரியா ஆனந்த் இந்த புகைப்படங்களை சமசமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…