வடிவேலு கூறுவது போல நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்பது போல ஓபிஎஸ் நானும் அதிமுக தான் என்று கூறி வருகிறார் என கடம்பூர் ராஜு பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணா கல்லூரியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கி பாருங்கள் என்று இபிஎஸ்-க்கு சவால் விட்டுள்ளார். இது அவரது ஏமாற்றத்தின் வெளிப்பாடு என்றும் இபிஎஸ் தனி கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக. அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசுவதில், அவர்கள் தனி பாதையை நோக்கி செல்வதற்கு தான் வழிவகுமே தவிர அவர்கள் நடத்தும் கூட்டம் அதிமுகவை ஒருபோதும் கட்டுப்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வடிவேலு கூறுவது போல நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்பது போல ஓபிஎஸ் நானும் அதிமுக தான் என்று கூறி வருகிறார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…