தேர்தல் பிரச்சாரத்தில், அனைத்து கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் உள்ள வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனித நேயமின்றி தட்டி பறிக்கும் செயல் பாஜக ஆட்சியில் பெருகிவிட்டது என்றும், இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…