தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனித நேயமின்றி தட்டி பறிக்கும் செயல் பாஜக ஆட்சியில் பெருகிவிட்டது : மு.க.ஸ்டாலின்

Default Image

தேர்தல் பிரச்சாரத்தில், அனைத்து கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் உள்ள வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனித நேயமின்றி தட்டி பறிக்கும் செயல் பாஜக ஆட்சியில் பெருகிவிட்டது என்றும், இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்