விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் சீர்திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விண்வெளி துறையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து செல்வ சீர்திருத்த நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் மேம்பட்ட திறன்களைக் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்த சீர்திருத்தங்களுடன், இந்தத் துறை புதிய ஆற்றலையும் பெறும். இது விண்வெளி நடவடிக்கைகளின் நாட்டின் அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்செல்ல உதவும்.
இது இந்தத் துறையின் புதிய வளர்ச்சியை ஏற்படுத்துவதோடு இந்திய விண்வெளி உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் ஒரு முக்கிய வீரராக இருக்க உதவும். இதன் மூலம், தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் இந்தியா உலகளவில் தொழில்நுட்ப சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…