நோட் பண்ணிக்கோங்க மக்களே ..! நாளை இங்கெல்லாம் மின்தடை!

Published by
அகில் R

மின்தடை  : நாளை ( ஜூலை3/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.

தெலுங்குபாளையம் :

  • தெலுங்குபாளையம், பிள்ளையப்பன் பாளையம், கிருஷ்ணகவுடர்புதூர், சந்தியா நகர், செம்மணி செட்டிபாளையம், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கோயம்புத்தூர் :

  • முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.

பம்மல் :

  • இரட்டைப்பிள்ளையார்கோயில் தெரு, ஏழுமலை தெரு, எச்எல் காலனி, சிக்னல் அலுவலக சாலை, பம்மல் நல்லதம்பி சாலை, தேவதாஸ் தெரு, கக்கன் தெரு, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, அண்ணாநகர் 4வது மெயின் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை.

ஆத்தூர் – தடவூர் :

  • நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஆத்தூர் – பேலூர் :

  • ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம் காலை 9 மணி முதல் 2 மணி மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் :

  • பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை இருக்கும்.

திருவாரூர் :

  • திருமலம், ஆலத்தூர், உ.வே.புரம், குமாரமங்கலம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை :

  • ஆனைமலையில் காலை 9 மணி  முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago