ECS பணத்தை உடனே எடுத்து விடுங்கள் – வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி

உள்ள பணத்தை உடனே எடுத்து விடுங்கள் என்று வங்கி அதிகாரிகள் சங்கதின் தாமஸ் ஃபிராங்கோ தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது , அவர் ரெப்போ விகிதம் 15.5 விகிதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைக்கப்படுகிறது எனவும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களின் தவணைகளுக்கு மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் வாங்கியோர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் ஈஎம்ஐ கட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வங்கி அதிகாரிகள் சங்கதின் தாமஸ் ஃபிராங்கோ கூறுகையில்,ECS என்பது எலெக்ட்ரானிக் கிரெடிட்.அதாவது உங்களது வங்கி கணக்கில் நீங்கள் லோன் வாங்கியிருந்தால் அதிலிருந்து ஈஎம்ஐ பிடிப்பார்கள்.அதை பிடிக்காமல் இருக்க உடனடியாக பணத்தை எடுப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025