சிவகங்கையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்று ஆடி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு சலுகையாக 10 ரூபாய்க்கு சேலை மற்றும் சட்டை வழங்கியுள்ளது.
சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே இருக்கும் ஜவுளிக்கடை பூம்புகார் . ஆடி மாத சிறப்பு சலுகையாக முதலில் வரும் 100 பேருக்கு சேலை மற்றும் சட்டை 10 ரூபாய்க்கு வழங்குவதாக சலுகையை அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று காலை கடை திறக்கும் முன்பே கூட்டம் அலைமோதியது. கடை திறக்கப்பட்டதும் அத்தனைபேரும் முண்டியடித்த படி கடைக்குள் சென்றனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…