சிவகங்கையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்று ஆடி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு சலுகையாக 10 ரூபாய்க்கு சேலை மற்றும் சட்டை வழங்கியுள்ளது.
சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே இருக்கும் ஜவுளிக்கடை பூம்புகார் . ஆடி மாத சிறப்பு சலுகையாக முதலில் வரும் 100 பேருக்கு சேலை மற்றும் சட்டை 10 ரூபாய்க்கு வழங்குவதாக சலுகையை அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று காலை கடை திறக்கும் முன்பே கூட்டம் அலைமோதியது. கடை திறக்கப்பட்டதும் அத்தனைபேரும் முண்டியடித்த படி கடைக்குள் சென்றனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…