இந்தியாவில் நுழைந்து வரும் பன்றிக்காய்ச்சல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டறிந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது இது பற்றி மகாராஷ்டிரா, ராஜஸ்தான் முதல்வர்களிடமும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களிடமும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார்.
மேலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்றும் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்தேன் மேலும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…