இந்தியாவில் நுழைந்து வரும் பன்றிக்காய்ச்சல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டறிந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது இது பற்றி மகாராஷ்டிரா, ராஜஸ்தான் முதல்வர்களிடமும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களிடமும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார்.
மேலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்றும் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்தேன் மேலும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…