இனியாவது மோடி அரசு மனிதத்தன்மையற்ற தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

Published by
லீனா

இனியாவது மோடி அரசு மனிதத்தன்மையற்ற தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமில்லாமல் ஒப்புதல் தர வேண்டும்.

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் தேர்வு திணிப்பின் காரணமாக, விலைமதிப்பில்லாத மாணவச் செல்வங்களின் இழப்பு தொடர்கிறது. இத்தகைய துயரங்கள், இனியும் தொடர நாம் அனுமதிக்க முடியாது. ஆனால், ஒன்றிய பாஜக அரசாங்கம் நீட் கொடூரத்திற்கு முடிவுகட்ட மறுக்கிறது.

இன்று சட்டமன்றத்தில் வரவிருக்கும் நீட் விலக்கு மசோதா, தமிழக மக்களின் ஒருமித்த எதிர்ப்புக் குரலின் வெளிப்பாடே ஆகும். இனியாவது மோடி அரசு மனிதத்தன்மையற்ற தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமில்லாமல் ஒப்புதல் தர வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!

இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

13 minutes ago

தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…

சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…

35 minutes ago

NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!

ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…

37 minutes ago

இயக்குநர் ஷங்கரை கண்கலங்க வைத்த ‘டிராகன்’ படத்தின் வசூல் செய்தது தெரியுமா?

சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டிராகன்' வெளியானதிலிருந்து,…

1 hour ago

ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை…

1 hour ago

பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!

துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…

2 hours ago