துணை முதல்வர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் நடைபெற்றுள்ளது. இந்த தரிசனத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, எம்பி சம்பத், சரோஜா ஆகியோர் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து ரங்கநாதன் மண்டபத்திலுள்ள தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதமும் அவர்களுக்கும் வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வழங்கி உள்ளனர்.
மேலும் ஏழுமலையான் கோவிலில் பெரிய ஜீயர் மடத்தில் சடகோப ராமானுஜ பெரிய ஜீயரை சந்தித்து துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அவர் பெரிய ஜீயர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்து பிரசாதங்களை கொடுத்துள்ளார்.
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…