மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த புதுத்தெருவை சேர்ந்த ரவி என்பவர் நேற்றிரவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்நிலையில், சாலையில் படுத்துக்கிடந்த மாடுகள் வாகன ஒலிகளை பார்த்து மிரண்டுள்ளது. அச்சமயம் அவ்வழியே வந்த ரவியை அங்கிருந்த மாடு ஒன்றெனு முட்டியுள்ளது. இதனால் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார்.
அப்பொழுது சாலையில் வந்துகொண்டிருந்த டாரஸ் லாரி ரவி மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் லாரியின் சக்கரத்துக்குள் மாட்டிக்கொண்ட ரவி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். கடந்த வருடன் ரவியின் தம்பியும் அதே சாலையில் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். அங்கிருந்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை பொதுமக்கள் பிடித்து போலீசார் கையில் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார்.…
சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…