மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் பறிபோன உயிர்!

Default Image

மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த புதுத்தெருவை சேர்ந்த ரவி என்பவர் நேற்றிரவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்நிலையில், சாலையில் படுத்துக்கிடந்த மாடுகள் வாகன ஒலிகளை பார்த்து மிரண்டுள்ளது. அச்சமயம் அவ்வழியே வந்த ரவியை அங்கிருந்த மாடு ஒன்றெனு முட்டியுள்ளது. இதனால் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார்.

அப்பொழுது சாலையில் வந்துகொண்டிருந்த டாரஸ் லாரி ரவி மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் லாரியின் சக்கரத்துக்குள் மாட்டிக்கொண்ட ரவி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். கடந்த வருடன் ரவியின் தம்பியும் அதே சாலையில் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். அங்கிருந்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை பொதுமக்கள் பிடித்து போலீசார் கையில் ஒப்படைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
INDvAUS - CT 2025 Semi final
Tamilnadu CM MK Stalin
Minister Thangam thennarasu - BJP State President Annamalai
rohit sharma ct 2025
tvk vijay
dragon movie TAMIL