சுங்க சாவடி கட்டணத்தை உயர்தியது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடி கட்டணங்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்,எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சுங்க சாவடி கட்டணத்தை உயர்தியது அதிர்ச்சி அளிக்கிறது,அதனை திரும்ப பெறவேண்டும்.
சுங்க சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் இல்லையேல் மக்கள் போராட்டமாக வெடிக்கும்.மேலும் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலையை அவமதிப்புக்கு காரணம் மதவாத சக்திகள் தான் என்றும் தெரிவித்தா.ர்
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…