திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார்.
பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார்.பிறகு மேற்கொண்ட முயற்சியின் மூலம் சுர்ஜித் 85 அடி தூரத்திற்கு சென்றார். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 அடி ஆழத்தில் உள்ளது.
இதை தொடர்ந்து 100 அடி ஆழத்தில் சுர்ஜித்தின் கை மேலே தெரிகிறது. இதை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் 100 அடிக்குக் கீழே சென்றுவிடாதபடி இருக்க ஏர் லாக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டி மீட்கும்போது அதிர்வில் குழந்தை கீழே சென்றுவிடாமல் தடுக்க ஏர் லாக் மூலம் சுர்ஜித்தின் கை இறுக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…