100 அடி ஆழத்தில் சுர்ஜித்தின் கை ஏர் லாக் மூலம் பிடிக்கப்பட்டது..!

Default Image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார்.
பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார்.பிறகு மேற்கொண்ட முயற்சியின் மூலம் சுர்ஜித்  85 அடி தூரத்திற்கு சென்றார். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 அடி ஆழத்தில் உள்ளது.
இதை தொடர்ந்து 100 அடி ஆழத்தில் சுர்ஜித்தின் கை மேலே தெரிகிறது. இதை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் 100 அடிக்குக் கீழே சென்றுவிடாதபடி இருக்க ஏர் லாக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டி மீட்கும்போது அதிர்வில் குழந்தை கீழே சென்றுவிடாமல் தடுக்க ஏர் லாக் மூலம் சுர்ஜித்தின் கை இறுக்கமாக  பிடிக்கப்பட்டுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar