தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டிலிருந்து 6 பேரில், சுற்றுலா விசா மூலமாக இந்தியா வந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொள்ளம்பாளையத்தில் மதபிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் மூலமாக இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா தொற்று அறியப்பட்டது. இதனால் இவர்கள் 6 பேர் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் தற்போது பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக வாட்டாச்சியர் பரிமளா தேவி, சூரம்பட்டி காவல்நிலையத்தில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் மீது, நோய் தொற்று பரவ காரணமாக இருத்தல், பாஸ்போர்ட் விதிமீறல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…