இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார்.
தேர்தல் முடிவுகளை நேரலை நிகழ்ச்சியில் கூறிய பிரபல தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, சன்னி தியோலுக்குப் பதில் சன்னி லியோன்7500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என கூறினார்.
இது குறித்து நடிகை சன்னி லியோன், “நான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளேன்” என நகைச்சுவையாக ட்விட் செய்து உள்ளார் .
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…