உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோடை காலத்தை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தில் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாமை தொடங்கிவைத்து அவர் ரத்ததானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடையில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நீராதாரங்கள் உள்ள இடங்களில் போர்வெல் அமைத்து மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பயணிகளின் சிரமத்தை போக்க நிழற்குடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…