திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். அந்த சிறுவனை மீட்பு படையினர் 17மணி நேரத்திற்கு மேலாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் உள்ள சிறுவன் சுஜித் அசைவின்றி முகம் , கைகளில் மண்ணில் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றி விட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண் முடியிருப்பதால் குழந்தை மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…