ஆன்லைன் ரம்மியால் சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 41 வயதான தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் தங்களது பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், தங்களது உயிரையும் துச்சமென கருதி இழக்கின்றனர். இதனால் அவர்களது குடும்பங்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறது.
அந்த வகையில், கடந்த வாரம் தான் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த வடு மறைவதற்குள், இன்று காலை சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 41 வயதான தினேஷ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் பணத்தை இழந்து கடனாளி ஆகி உள்ளார். இதனால் என்ன செய்வது என்று அறியாமல், அவர் கடனை திருப்பி செலுத்த இயலாததால் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…