பெரம்பலூர் அருகே தீரன் நகரை சேர்ந்த செல்வராஜ், சுசிலா தம்பதியின் மகள் கீர்த்தனா இவர் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1056 மதிப்பெண்கள் வாங்கி உள்ளார்.
நீட் தேர்வுகாக சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
பின் நடந்த நீட் தேர்வில் கீர்த்தனம் 352 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஒரு மாத காலமாக கீர்த்தனா மன உளைச்சலில் இருந்ததாகவும் இன்று பெற்றோர்கள் வெளியில் சென்ற நிலையில் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…