பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க வேண்டும் – அண்ணாமலை

Default Image

பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க தமிழக அரசு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் குடியிருப்போருக்கு வரும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப்பணம் , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்த நிலையில், பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க தமிழக அரசு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்