திடீர் பரபரப்பு…! தமிழிசையை தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு …!

Default Image

முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

திருவாரூர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தேர்தல் நடக்குமா..?நடக்காத..? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றது.

மேலும் இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் தேர்தல் வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கசிந்து வரும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு நடைபெற்றது . அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்பு  ஓய்வதற்குள் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்