கோவையில் அடுத்தடுத்து 2 கொலைகள் நிகழ்ந்ததையடுத்து ரவுடியிசத்தை கட்டுப்படுத்த காவல்துறை அதிரடி நடவடிக்கை.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய காவல்துறை நடத்திய சோதனையில் 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு வாகன, விடுதி தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் கடந்த 2 நாட்களில் 35 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தது தனிப்படை போலீஸ். கோவையில் அடுத்தடுத்து 2 கொலைகள் நிகழ்ந்ததையடுத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீதிமன்ற வளாக அருகே கொலை என அடுத்தடுத்து 2 கொலை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. இதன் காரணமாக கோவை முழுவதும் வாகன தணிக்கை நடத்தி சந்தேய சந்தேகத்துக்கிடமானோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 35 ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…